Skip to content

இந்தியா

அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

  • by Authour

டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் 3வது  சம்மனையும்  முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  மீண்டும் புறக்கணித்தார்.   அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று… Read More »அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும்  குற்றவாளி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத்இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய… Read More »மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

அயோத்தி ராமர் கோவில் விழா… ரஜினிக்கு அழைப்பு

  • by Authour

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த… Read More »அயோத்தி ராமர் கோவில் விழா… ரஜினிக்கு அழைப்பு

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’… Read More »அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

அமெரிக்கா அதிரடி தாக்குதல்……ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஐரோப்பாவையும், ஆசியாவையும் கடல் வழியே இணைக்கும் சூயஸ் கால்வாயின் தொடக்க புள்ளியாக செங்கடல் உள்ளது.… Read More »அமெரிக்கா அதிரடி தாக்குதல்……ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) என்னும் செயற்கைக் கோளைஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து  இன்று விண்ணுக்கு  அனுப்பியது.இந்த எக்ஸ்போசேட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசாட்(XPoSat).இந்த செயற்கைக்கோள்… Read More »எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

  • by Authour

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.  அப்போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த… Read More »எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!