Skip to content

தமிழகம்

சென்னை மழை….. விவரிக்க வார்த்தைகள் இல்லை…. வானிலை ஆய்வு நிபுணர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து… Read More »சென்னை மழை….. விவரிக்க வார்த்தைகள் இல்லை…. வானிலை ஆய்வு நிபுணர்

புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,… Read More »புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர்களின் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பார் கவுன்சில் துணைத்தலைவர் முன்னிலையில்… Read More »பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

  • by Authour

தமிழ்த்திரைப்படங்களில் சென்னையை காட்ட வேண்டும் என்றால்  அண்ணா சாலையில் உள்ள  11 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். அந்த  அண்ணாசாலை  சென்னையின்  இதயம் போன்ற பகுதி, முக்கிய அலுவலகங்கள், அதையொட்டி வர்த்தக நிறுவனங்கள்… Read More »மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…

  • by Authour

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அங்கு முடுக்கி விட்டுள்ளது.… Read More »நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…

பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.… Read More »பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப்… Read More »மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

”அன்னபூரணி” படம் வெற்றி….. கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா….

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக்… Read More »”அன்னபூரணி” படம் வெற்றி….. கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா….

மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அமைச்சர்கள்  கே. என். நேரு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு,  மேயர் பிரியா,  மாநகராட்சி ஆணையர் டாக்டர்  ராதாகிருஷ்ணன் ஆகியோர் களத்தில் … Read More »மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

  • by Authour

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர… Read More »சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

error: Content is protected !!