Skip to content

தமிழகம்

சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

  • by Authour

நீலகிரி மாவட்டம், குன்னூர் உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று இரவு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச்… Read More »சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில்… Read More »க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து… Read More »நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-க்கு வந்தது. அந்த விமானத்தில் 2 பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை… Read More »சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

மழை கொட்டுது…. லீவ் விடுங்க சார்….. ஹெச். எம்முக்கு அண்ணன்-தம்பி கோரிக்கை…

நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு பால்பண்ணைச்சேரி நாகூர் பகுதியை சேர்ந்த மூன்று மற்றும் இரண்டாம்… Read More »மழை கொட்டுது…. லீவ் விடுங்க சார்….. ஹெச். எம்முக்கு அண்ணன்-தம்பி கோரிக்கை…

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன்… Read More »நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். பிரபு… Read More »மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கரூரில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் பேருந்து நிலையத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தங்கவேல் துவக்கி… Read More »கரூரில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!