Skip to content

தமிழகம்

தஞ்சையில் பள்ளிகள் அருகில் போதைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல் நிலைய பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகளில் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடைச்… Read More »தஞ்சையில் பள்ளிகள் அருகில் போதைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில்  உள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை… Read More »இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது. பேரவை… Read More »தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..

இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்… திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை கண்டோன்மென்ட்… Read More »இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்… திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

கரூரில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்…

கரூர் மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கனிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர் இவர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்டத்தில் கேரள சமாஜம் அமைப்பில் சார்பில் இரண்டாம் ஆண்டாக கரூரில்… Read More »கரூரில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவதை ஒட்டி நவக்கிரக சுவாமிகளுக்கு எண்ணை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கம. சார்பில் பொதும மக்களின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள புங்கொடை காவேரி ஆற்றில் நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (32) இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளரியாக வேலை… Read More »காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம்… Read More »திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!