Skip to content

தமிழகம்

பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெருமாங்குடி நடுத்தெருவில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இக்கோயில் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம். முளைப்பாரி, அலகு காவடி எடுத்து முக்கிய வீதி… Read More »பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  பால்ராஜ்(34), கொத்தனார். இவரது மனைவி  நித்தியகாமாட்சி(24). இவர்கள் 7 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் … Read More »நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

கரூர் மாவட்டம், குளித்தலை ஆய்வு மாளிகையில் குளித்தலை வட்டார வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில்… Read More »விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தூர் பகுதியில் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான 90 கோடி மதிப்புடைய இடத்தை சில ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரப்பதிவு செய்தது கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்  உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் தினம் தோறும்… Read More »வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல்… Read More »கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Authour

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து… Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார்.  மேலும் மரக்கன்று நடும் பணியை துவக்கி… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடிக்கும் நீலமான மலை பாம்பு ஒன்று கோழியை… Read More »புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரியில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த-1ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை ,கணபதி நவக்கிரஹ ஹோமம், , பூர்ணாஹூதி நடைபெற்றது. சிக்கல்… Read More »நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

error: Content is protected !!