Skip to content

தமிழகம்

திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று 25.08.2023 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை… Read More »திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க.,… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க தமிழக அரசு… Read More »ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு… Read More »எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்

71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி விஜயகாந்த்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான… Read More »71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருக்குவளை பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து  குழந்தைகளுடன்  முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். பின்னர் அவர்  அந்த விழாவில் பேசியதாவது: குழந்தைகளின் வளர்ச்சியில் தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது.… Read More »இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கரூரில் பெரியார் சிலை முன்பு இளம் காதலர்கள் சுயமரியாதை திருமணம்..

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் – கன்னியம்மாள் ஆகியோரின் மகன் ரஞ்சித்குமார் (22). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், திருப்பூர் மாவட்டம், ஏழுமலை – ஈஸ்வரி ஆகியோரின் மகள், ஜெயலட்சுமி (19) என்பவரும்… Read More »கரூரில் பெரியார் சிலை முன்பு இளம் காதலர்கள் சுயமரியாதை திருமணம்..

காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்; முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும்; பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும்… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!