Skip to content

தமிழகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(32) டிரைவர். இவர் அதே தெருவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 9 வயதில்… Read More »சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

லியோ 2 பாகமாக வெளியாகிறதா? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

  • by Authour

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அனுராக் காஷ்யாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம்… Read More »லியோ 2 பாகமாக வெளியாகிறதா? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு….

  • by Authour

கடந்த 2006-11 காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது… Read More »அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு….

விஷால் படத்தை தொடங்கும் அதிரடி இயக்குனர்……

  • by Authour

தனது அதிரடி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ஹரி. அவரின் அடுத்த படைப்பை நடிகர் விஷாலை வைத்து உருவாக்கவுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இந்த கூட்டணி… Read More »விஷால் படத்தை தொடங்கும் அதிரடி இயக்குனர்……

கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கற்பகம் நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இதில், வெங்கக்கல்பட்டி மேம்பாலம் முதல் ஏமூர் ஊராட்சி அலுவலகம் வரை கற்பகம்… Read More »கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில்… Read More »ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவனை வளாகத்தில் நடந்த உலக தாய்ப் பால்… Read More »தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,  வாரிய தலைவர்கள்… Read More »குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

error: Content is protected !!