Skip to content

தமிழகம்

என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று அரணாரை 16 மற்றும் 17 -வது வார்டில் என் குப்பை… Read More »என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க… Read More »65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.… Read More »கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Authour

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ்… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

திருவையாறு அருகே கிரேன் மோதி கூலி தொழிலாளி பலி… தந்தையை இழந்து தவிக்கும் 4 மகள்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கூத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 45,. மருவூர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்,55, இருவரும் கூலி தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று வேலையை முடித்து, பழனிசாமி, கமல்ராஜ் இருவரும் மருவூர் நோக்கி… Read More »திருவையாறு அருகே கிரேன் மோதி கூலி தொழிலாளி பலி… தந்தையை இழந்து தவிக்கும் 4 மகள்கள்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 42 வயது நபர் போக்சோவில் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுக்காவில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெற்றோரின் 6 வயது மகள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ம் தேதி 6 வயது… Read More »6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 42 வயது நபர் போக்சோவில் கைது..

கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

217 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர்கள் கைது

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காரில் குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி கிடைத்த இரகசிய தகவலின் படி பெரம்பலூர் காவல்நிலைய… Read More »217 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர்கள் கைது

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ. 2 கோடி பணமோசடி…

ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ.2 கோடி பண மோசடி நடந்துள்ளதாக ரஜினிகாந்த் பவுண்டேசன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரூ. 2… Read More »ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ. 2 கோடி பணமோசடி…

error: Content is protected !!