Skip to content

தமிழகம்

7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம்… Read More »7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

த.வெ.க.,முதல் மாநாட்டிற்கு பூமி பூஜை.. விஜய் வரல….

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அக்., 27ல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். இதற்காக, போலீஸ் அனுமதி பெறப்பட்டது. மாநாடு நடத்துவதற்கு 17… Read More »த.வெ.க.,முதல் மாநாட்டிற்கு பூமி பூஜை.. விஜய் வரல….

தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி… விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டம் இன்றும்ட தொடர்கிறது.… Read More »தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி… விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..

விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை…. இயந்திரம் மூலம் நாற்று நடும் பணி தொடக்கம்…

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது… Read More »விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை…. இயந்திரம் மூலம் நாற்று நடும் பணி தொடக்கம்…

அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

கரூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில் 127 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10ம் வகுப்பு படித்து, குறு அங்கன்வாடியில் 10 ஆண்டுகள்… Read More »அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

  • by Authour

 திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த… Read More »திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ்..

  • by Authour

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் (74) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்.,30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை… Read More »நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி… Read More »மதுரை துணை மேயர் மீது வழக்கு..

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல், இலுப்பூரில் வசித்து வந்தவர்கள் பஜில் முகமது(60) மர்ஜானா பேகம் (56). மர்ஜனா மேகத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் மர்ஜானா பேகம்வீட்டில் இறந்து… Read More »கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

error: Content is protected !!