Skip to content

தமிழகம்

144பேரிடம் மோசடி….. டிவி அதிபருடன் நிருபர், கேமராமேன் கைது

  • by Authour

சென்னை மைலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வரும்  Mylapore Hindu Permanent Fund Nidhi Limited என்ற நிறுவனத்தின் மீது மனுதாரர்  பிரசாத்(52), , த/பெ. கோபால், காந்திநகர், அடையார் என்பவர் கொடுத்த புகாரின்… Read More »144பேரிடம் மோசடி….. டிவி அதிபருடன் நிருபர், கேமராமேன் கைது

77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

  • by Authour

இந்தியாவி்ன் 77வது சுதந்திர தின விழா நாளை  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை காலை தேசிய கொடியேற்றிவைத்து முப்படைகள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.  மாவட்ட தலைநகரங்களில்… Read More »77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு  புதுக்கோட்டை நகராட்சியாக  உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ… Read More »காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும் பின்னர்தான்… Read More »கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

கவர்னர் ரவி, நாளை இரவு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள்  ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில்  இன்று திமுகவும், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  தமிழ் நாடு… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

தஞ்சை பட்டதாரி பெண் கூட்டு பலாத்காரம்…. வீடியோ எடுத்து மிரட்டல்…. காதலன் உள்பட4பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 22 வயது பட்டதாரி பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெற்கு கோட்டை பகுதியை சேர்ந்த கவிதாசன்… Read More »தஞ்சை பட்டதாரி பெண் கூட்டு பலாத்காரம்…. வீடியோ எடுத்து மிரட்டல்…. காதலன் உள்பட4பேர் கைது

பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை… Read More »பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பார தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு முழுமையாக புறக்கப்பட்டுள்ளது மத்திய… Read More »மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் தம்பி உத்தரவிட்டது. அதன்படி கரூர் எஸ்.பி ஆக இருந்த பிரபாகர் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா… Read More »கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

error: Content is protected !!