Skip to content

தமிழகம்

குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது  வழக்கம்.  வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக்… Read More »குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  வாக்கு 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறதுஅதேபோல் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை… Read More »விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும்.   இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக  டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம்  ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு  மேட்டூர்… Read More »ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

வேளாங்கண்ணியில் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்….2 பேர் கைது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இந்தியா  முழுவதும் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும்  பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் பல நாட்கள் தங்கி இருப்பார்கள். அப்படி  தனியார் விடுதியில் தங்கியிருந்த 2… Read More »வேளாங்கண்ணியில் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்….2 பேர் கைது

ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்….. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் 100 சதவீதம்  வெற்றியைத் தேடித்தந்த  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,  தமிழ்ப்பாடத்தில் 100க்கு 100 மார்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு… Read More »ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்….. முதல்வர் அறிவிப்பு

ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு புரோச் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். குடந்தை மறை… Read More »ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

விக்கிரவாண்டி ….நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா

  • by Authour

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இந்த தேர்தலில்  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  சித்த மருத்துவர்  அபிநயா  அறிவிக்கப்பட்டுள்ளார். இதை  அந்த கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »விக்கிரவாண்டி ….நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா

அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான  ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில்… Read More »கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!