Skip to content

தமிழகம்

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் – கனமழை வெள்ளத்தால் படகு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த சென்னை –… Read More »மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுக்கோட்டைமாவட்டம், கந்தர்வகோட்டை மண்டேலா நகரில் தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கழக அரசின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள்… Read More »இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர்… Read More »விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி்ய என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  மாதப்பூரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து… Read More »2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

  • by Authour

பிதமர் மோடிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் மஞ்சள் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற… Read More »மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்… முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

கடந்த 25 ம் தேதி நள்ளிரவு நேரத்தில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100… Read More »ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்… முதல்வர் ஸ்டாலின்..

செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொன்மைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அண்மையில் வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம்… Read More »செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் அமைந்துள்ளன. அந்தக் கல்குவாரிகளில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் அரளை கற்கள் ஆகிய கட்டுமான பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு… Read More »கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்,திமுக தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், கண்டன… Read More »சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோவிலடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர் (39). திருமணமான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இச்சிறுமியிடம் சங்கர் திருமணம் செய்து… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

error: Content is protected !!