Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிதாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த மின்மாற்றியில்… Read More »தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

  • by Authour

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று  காணொலி வாயிலாக நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பங்கேற்று உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: மாவட்டக் கழகச்… Read More »தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

கோவையில் இன்று  பள்ளி சீரமைப்பு மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  முன்னதாக  அமைச்சர் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேவையான … Read More »மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்த தினக்கூலிவழங்கிட கோரியும், அவர்கள் ஊதியத்தில் கடந்தாண்டில் பிடித்தம் செய்த EPF தொகையை வங்கி கணக்கு செலுத்த… Read More »சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

  • by Authour

விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

நாகையில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி…5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு… Read More »நாகையில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி…5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சர்வதேச அளவிலான “Umagine TN 2024” என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து… Read More »மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை  பெருமாள் சாமி  இன்று காலமானார்.  அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.… Read More »அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

error: Content is protected !!