Skip to content

தமிழகம்

பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின்… Read More »பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Diploma மற்றும் ITI படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும்… Read More »கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

10 அம்ச கோரிக்கை…. நாகையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்;

வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதித்திருத்தம், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச… Read More »10 அம்ச கோரிக்கை…. நாகையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்;

கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..

  • by Authour

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு காணும் வகையில்  கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. தெற்கு,  வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து… Read More »கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..

ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

  • by Authour

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு கிலோ பூண்டு இலவசம் என போலீஸாரும், தனியார் அமைப்பும் அறிவித்ததால் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அன்றாட சமையலில் முக்கிய அங்கமாக இருந்து வரும் பூண்டு, கடந்த சில… Read More »ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் மறைவு… அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி….

  • by Authour

அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . இதனைதொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…. தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் அவர்கள்… Read More »அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் மறைவு… அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி….

பல்லவன் குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை நகரின் மைய பகுதியில் உள்ள பல்லவன் குளத்தில் 50வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதனைப்பார்த்த அங்கு குளிக்க வந்தவர்கள் புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த… Read More »பல்லவன் குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

திருடிய தேசிய விருதை மீண்டும் டைரக்டர் வீட்டில் வைத்த திருடர்கள்…

  • by Authour

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். தற்போது அடுத்த திரைப்பபட பணிகளுக்காக கடந்த 2… Read More »திருடிய தேசிய விருதை மீண்டும் டைரக்டர் வீட்டில் வைத்த திருடர்கள்…

புதுகையில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு மின்விசை சக்கர மிஷின்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கி, இயந்திரங்களின் செயல்பாடுகளை… Read More »புதுகையில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு மின்விசை சக்கர மிஷின்….

புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுக்கோட்டைநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா,கழக இளைஞர்அணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

error: Content is protected !!