Skip to content

திருச்சி

பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும்… Read More »பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00… Read More »திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

தேசிய ஜனநாயக் கூட்டணி (‘National Democratic Alliance (NDA), கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர்… Read More »மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச… Read More »வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர்… Read More »திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின்… Read More »100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில… Read More »திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

  • by Authour

கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாயின்  நல்லாசி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கருப்பையா கீழ்க்கண்ட… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!