Skip to content

திருச்சி

சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே எச் இ பி எஃப் தொழிற்சாலை டவுன்ஷிப் பகுதியில் வசித்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ளது எச் இ பி… Read More »திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை… Read More »பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் பொங்கல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது பொங்கல், விவசாயம், காளைகள், இதனை விட இன்னும் மேலாக ஜல்லிக்கட்டு விழா நம்முடைய நினைவுக்கு… Read More »திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பழமுதிர்ச்சோலை கடை நடத்தி வருபவர் ரெங்கராஜ் வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு… Read More »திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

  • by Authour

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் வரிகளில்,  மல்லிகைப்பூ  மணத்தால் மன்னனை மயக்கும் என்று   கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு… Read More »பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும்… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

error: Content is protected !!