Skip to content

இந்தியா

போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை… Read More »போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ… Read More »அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

  • by Authour

`என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9… Read More »ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோய் அதிகரிப்பு…இந்தியாவில் 8 லட்சம் பேர் பலி ….

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி… Read More »ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோய் அதிகரிப்பு…இந்தியாவில் 8 லட்சம் பேர் பலி ….

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக… Read More »செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52)… Read More »இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் அவருடன் மோகன்லால், தமன்னா, சிபிராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து… Read More »ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

கொடூரமான கொரோனா தாக்குதலின்போது கடந்த 2021ல் திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. ஒருபக்கம் கஜானா காலி. சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் கொரோனாவால் தினமும்  பல்லாயிரகணக்கானோர் அரசு ஆஸ்பத்திரிகளில்  வந்து குவிந்த வண்ணம்… Read More »சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற… Read More »இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

தலைநகர் டில்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேணு (40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக ரேணு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு… Read More »3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

error: Content is protected !!