Skip to content

தமிழகம்

விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.   அவருடன் முன்னாள் அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, மற்றும் தி.நகர் சத்யா உள்பட பலர் வந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற… Read More »விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்,கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார்.… Read More »பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடல்  கோயம்பேட்டில் உள்ள  கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு  தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.   விஜயகாந்த்… Read More »கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு  கவர்னர் தமிழிசை  சவுந்தர்ராஜன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தி.க. தலைவர் வீரமணி, தயாநிதி மாறன் எம்.பி. திருநாவுக்கரசா் எம்.பி,   முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி,  ஜெயலலிதாவின் தோழி… Read More »விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

பாஸ்டேக் வேலை செய்யாததால் விராலிமலை சுங்கசாவடியில் நீண்ட கியூ

  • by Authour

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதகுடி ஊராட்சியில் கட்டண முறை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடி வழியாக  சென்று … Read More »பாஸ்டேக் வேலை செய்யாததால் விராலிமலை சுங்கசாவடியில் நீண்ட கியூ

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்…

கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா, மாமன்ற உறுப்பினர்கள்,… Read More »கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்…

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

  • by Authour

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை… Read More »தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

மத்திய மாநில அமைச்சர்கள் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை… வேதனை.. நடிகை கஸ்தூரி..

  • by Authour

  மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார்  கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர்… Read More »மத்திய மாநில அமைச்சர்கள் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை… வேதனை.. நடிகை கஸ்தூரி..

தீவிர தமிழ்ப்பற்றாளர் விஜயகாந்த்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்ப்பற்று மிக்கவர்.  தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே குரல்  கொடுப்பார். தமிழ் மீது உள்ள தீராப்பற்று காரணமாக அவர் வேறு மொழிப்படங்களில் நடிக்க மறுத்து விட்டார்.  அவருக்கு  பெருந்தொகை… Read More »தீவிர தமிழ்ப்பற்றாளர் விஜயகாந்த்

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திக் என்பவர் கடந்த 26 ஆம் தேதி சிலுவைச்சேரி கிராமத்தில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் விசாரணை… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது…

error: Content is protected !!