Skip to content

தமிழகம்

எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

  • by Authour

தமிழ்நாடு  எல்காட் மேலாண் இயக்குனராக  பதவி வகித்து வந்தவர்   டாக்டர் அனிஷ் சேகர்.  இதற்கு முன் அவர் மதுரை கலெக்டராக இருந்தார்.  இன்று அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். சொந்த… Read More »எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

சென்னை திமுக நிர்வாகி கொலையில் 5 பேர் கோர்ட்டில் சரண்

  • by Authour

சென்னையை அடுத்த வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆராவமுதன். 54 வயதான இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். கடந்த2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வண்டலூர்… Read More »சென்னை திமுக நிர்வாகி கொலையில் 5 பேர் கோர்ட்டில் சரண்

நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு… Read More »நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

  • by Authour

நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் இந்திரா மணி. இவர் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யவில்லை  என மேயர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர்  ஆணையரிடம்… Read More »நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலய த்தில் விருப்பமனு பெற்றனர்.  ரூ.2 ஆயிரம் செலுத்தி  விருப்ப மனுவை பெற்றவர்கள் அதனை நிரப்பி, எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறோம் என்பதை  தெரிவிக்கும் வகையில்… Read More »பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்… தேர்தல் ஆணையம் பதில் தர கோர்ட் உத்தரவு…

  • by Authour

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக,  பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்… தேர்தல் ஆணையம் பதில் தர கோர்ட் உத்தரவு…

எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளார் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ம் தேதி  அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்ததால், இவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல… Read More »எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

error: Content is protected !!