Skip to content

தமிழகம்

காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் புதுமண தம்பதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு… Read More »காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..

காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய்பல்லவி தங்கை….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக தமிழில்… Read More »காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய்பல்லவி தங்கை….

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  இதுவரை  வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர்… Read More »புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

அண்ணாமலை முதல்வர் ஆவது இலவுகாத்தகிளி கதை போன்றுதான்… ஜெயக்குமார்

  • by Authour

சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நிரபர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துக்களை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர். அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை பின்பற்றி… Read More »அண்ணாமலை முதல்வர் ஆவது இலவுகாத்தகிளி கதை போன்றுதான்… ஜெயக்குமார்

சாதாரண மக்களிடமும் ராமரை கொண்டு சென்றவர் கம்பர்…. கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  அருகே உள்ள  தேரிழந்தூர் கிராமத்தில் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரில் அவரது பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும். தமிழ் கம்பனும்… Read More »சாதாரண மக்களிடமும் ராமரை கொண்டு சென்றவர் கம்பர்…. கவர்னர் ரவி பேச்சு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள  பூத் எண் 87 குடியிருப்பு பகுதிகளில் நாதஸ்வர மேளதாள… Read More »அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

  • by Authour

உலகப்புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி வரை 7ம் சுற்று போட்டி நடந்தது.  பழுப்பு நிற  உடையுடன் வீரர்கள் இறங்கினர்.  6 சுற்று வரை430 காளைகள் களம்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல்… Read More »திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

  • by Authour

விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்பதற்கு அவிந்தன் போலிஸ் அகாடமி நிறுவனர்  அவிந்தன் கார் வாங்கி உள்ளார். இன்று 17.01.24 முதல் சேவையை… Read More »மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

error: Content is protected !!