Skip to content

தமிழகம்

15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி… Read More »15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும்… Read More »கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் திருநாளான  பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது.   கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப்பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில்நடைபெற்றது.… Read More »புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

  • by Authour

6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 5 நகரங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து… Read More »மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உள்ளன ர்பால் ஒரு லிட்டர் ரூபாய்க்கு 33 ரூபாய் பால் ஊற்றி வருகின்றனர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை… Read More »பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த… Read More »சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

  • by Authour

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக்  பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம்… Read More »தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

  • by Authour

நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு  வரவில்லை ! இதனால் காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை… Read More »நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

error: Content is protected !!