Skip to content

திருச்சி

மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

  • by Authour

திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வணிக வளகாகத்தில் உள்ள ஓர் கடையின் பெயர் பலகை உயர்மின்கம்பி மீது விழுந்துள்ளது. இதில் உயர்மின்அழுத்த மின் கம்பி துண்டானது.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக… Read More »மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் பேரூராட்சியில் எட்டாவது வார்டு காந்தி ரோடு உள்ளிட்ட பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மழைநீர் வடிகால் சிக்கி உள்ள புல் பூண்டு செடி சுத்தம் செய்தல்… Read More »தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

  • by Authour

நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி – கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த… Read More »தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023)  தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சையை முடித்துவிட்டு திருச்சிமாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது  ஆலங்குடி… Read More »சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

திருச்சி அருகே தூர்வரும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். இன்று காலை தஞ்சையில்… Read More »திருச்சி அருகே தூர்வரும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என… Read More »பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

error: Content is protected !!