Skip to content

திருச்சி

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நாளை மறுநாள் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண்மை கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து… Read More »திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பட்டி ஒன்றியம் திண்ணக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்.மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.… Read More »கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை 11 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்…பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  ராஜ கோபுரம் உள்பட மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்…பக்தர்கள் அதிர்ச்சி

அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

  • by Authour

திருச்சி  நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலலகம் முன் இன்று சாலைப்பணியாளர்கள்  தர்ணா போராட்டம் நடத்தினர்.  பெரும்பாலான  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் சங்கு ஊதி தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த நூதன… Read More »அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

மலேசியாவில் உலக சிலம்ப போட்டி… சாம்பியன் வென்ற திருச்சி வீரர்கள்… உற்சாக வரவேற்பு..

  • by Authour

உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர்… Read More »மலேசியாவில் உலக சிலம்ப போட்டி… சாம்பியன் வென்ற திருச்சி வீரர்கள்… உற்சாக வரவேற்பு..

திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் . இவரது வாகனத்தினை விராலி… Read More »திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

மணப்பாறையில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பஸ்…8 பயணிகள் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி தனியார்  பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 45)… Read More »மணப்பாறையில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பஸ்…8 பயணிகள் காயம்

error: Content is protected !!