Skip to content

அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்தஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.… Read More »கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த… Read More »கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில்  அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது  செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.… Read More »நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி… Read More »எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? இன்று மாலை தீர்ப்பு

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ்… Read More »காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால்… Read More »2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

error: Content is protected !!