Skip to content

அமைச்சர் ரகுபதி

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்கள், மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மடக்கு சக்கர… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுவடக்கு மாவட்டதி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்தக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால நீர்… Read More »புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு… Read More »புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  , … Read More »புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்… Read More »கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி… Read More »புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது.… Read More »புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

error: Content is protected !!