Skip to content

ஆட்டோ

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி பாலக்கரை கேம் ஸ்டோன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில்… Read More »ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

  • by Authour

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (40). இவரது தாயார் சுகாய மாலிக் ( 65) . இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம்… Read More »திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

  • by Authour

சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஒருவாரமாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குறறம்சாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆட்டோக்களுடன் வந்த டிரைவர்கள் மாவட்ட ஆட்சியர் வராத நிலையில் நீண்ட… Read More »மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு… Read More »தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

  • by Authour

திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறும் கோவை மாவட்ட அண்ணா… Read More »ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

error: Content is protected !!