Skip to content

ஆயுள் தண்டனை

பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை… Read More »வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு… Read More »அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார்… Read More »சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள்… Read More »அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர்… Read More »திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

  • by Authour

திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக… Read More »மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய கொலைகள்… Read More »8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

error: Content is protected !!