Skip to content

கலெக்டர்

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா, … Read More »புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார்.  மேலும் மரக்கன்று நடும் பணியை துவக்கி… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (30.08.2023) கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை அண்ணா பண்ணையில் , கம்பு விதை உற்பத்தி பண்ணையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

error: Content is protected !!