Skip to content

காதலி

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட… Read More »காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா( 20). இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த  ராபினும் (22) . இவர்கள் இருவரும் கடந்த 4… Read More »காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

காதலி ஏமாற்றியதால்..வாலிபர் தற்கொலை…சொந்த ஊர் வந்த உடல்

  • by Authour

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) இவர் குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு முன்னர் திருப்புங்கூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை… Read More »காதலி ஏமாற்றியதால்..வாலிபர் தற்கொலை…சொந்த ஊர் வந்த உடல்

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில்  முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து… Read More »கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

காதலி உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி…

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cநடிகர் ரவி மோகன் காதலி கெனிஷா பிரான்சிஸ் உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன். அவர் தயாரிப்பாளர்… Read More »காதலி உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி…

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பத்தை சேர்ந்த பாவாடை என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27). பி.டெக் பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.… Read More »காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Authour

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான்… Read More »காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் . தற்போது இவர் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று  தனது காதலி திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண… Read More »கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச்… Read More »பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மூன்று முடிச்சு படத்தில் நடிகை ஸ்ரீதேவியை  ரஜினிகாந்த் ஒருதலையாக காதலிப்பார். இந்த காதல் மற்றும் ரஜினியின் டார்ச்சரால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஸ்ரீதேவி, ரஜினியின்  தந்தையை திருமணம் செய்து கொள்வார்.  பாலசந்தர்… Read More »மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி

பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

  • by Authour

தஞ்சை, மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் – கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன்… Read More »ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

  • by Authour

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில்… Read More »காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

error: Content is protected !!