Skip to content

கார்

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு… Read More »புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Authour

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. 24 கிலோ குட்கா பொருட்கள்,பணம்,வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது ( 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம்… Read More »திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் சாலை, முத்து நகர் மற்றும் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு… Read More »பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Authour

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்… Read More »ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

error: Content is protected !!