Skip to content

கைது

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த… Read More »17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த… Read More »கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம்‌ அமைத்தல் உள்ளிட்ட… Read More »லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது… Read More »10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

  • by Authour

சென்னிமலை அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் 65 வயதான மரம் ஏறும் தொழிலாளி ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன்கள் சரிவர… Read More »செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

error: Content is protected !!