Skip to content

டில்லி

டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

  • by Authour

ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாத் 29-ந் தேதி டில்லி ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்க பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவை பகிர்ந்தார்.  அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி… Read More »டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

தலைநகர் டில்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேணு (40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக ரேணு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு… Read More »3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

டில்லியில் வித்தியாசமான திருடர்கள்… வீட்டுக்காரர் இன்ப அதிர்ச்சி

திருட போன வீட்டில்  இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு, மது அருந்தி தூங்குவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது போன்ற வித்தியாசமான செயல்களை கொள்ளையர்கள்  சில இடங்களில்அரங்கேற்றியுள்ளனர். சில கொள்ளையர்கள் வீட்டில் எதுவும் இல்லாவிட்டால் பொருட்களை உடைத்து… Read More »டில்லியில் வித்தியாசமான திருடர்கள்… வீட்டுக்காரர் இன்ப அதிர்ச்சி

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

2024 மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவா்கள் இன்று  பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ், திமுக,  கம்யூ, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளன.… Read More »பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

  • by Authour

தலைநகர் டில்லியின் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள்… Read More »ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

டில்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம்… Read More »41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

தலைநகர் டில்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக கோர்ட்டு வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம்… Read More »டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மேகதாதுவில்  புதிய  அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம்… Read More »9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

error: Content is protected !!