Skip to content

டெங்கு

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 30 பேர்;… Read More »சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின்… Read More »மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

  • by Authour

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக… Read More »தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

சீனா புல்டாக் நூடுல்ஸ் மீதான சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில்… Read More »டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.… Read More »பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில்… Read More »டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

  • by Authour

கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில்… Read More »டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது… Read More »சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம்… Read More »கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை… Read More »பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

  • by Authour

புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி  காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி… Read More »புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

  • by Authour

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள்… Read More »தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர்… Read More »ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமெடுத்து வருகிறது. கடலூரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. திருவாரூர், திருவண்ணாமலையிலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் டெங்குவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை… Read More »டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை… Read More »திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

error: Content is protected !!