Skip to content

தஞ்சை

தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப்… Read More »தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி‌.வி. தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ,  அவர் தலைக்கு விலை பேசுவது  காட்டுமிராண்டித்தனம். சனாதன தர்மம் குறித்து விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டு… Read More »பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

error: Content is protected !!