Skip to content

திருச்சி

திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

  • by Authour

திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா… Read More »திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் அருகே உள்ள ரயில்வே பாலம் பழுது – போக்குவரத்து மாற்றம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2… Read More »திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… Read More »திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சி, கரூர் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில்  35 வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த வார விழா சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

  • by Authour

லஞ்ச வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார். நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய 3… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று… Read More »திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சதீஷ் .வயது (46).ரயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அதிகமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது .இதனால் மிகுந்த… Read More »திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் மதுமிதா வயது (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 4 பாடங்களில் பெயிலானதாக கூறப்படுகிறது… Read More »திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கீழ ஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது… Read More »திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

error: Content is protected !!