Skip to content

நாடாளுமன்றம்

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

  • by Editor

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். 1ம் தேதி… Read More »நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • by Editor

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா

  • by Editor

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

  • by Editor

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன்… Read More »நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

  • by Editor

இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த… Read More »அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று  மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள்   பிரச்னையை கிளப்பி வாக்குவாதம்   செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்  திங்கட்கிழமை தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று 3ம் நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருப்பு … Read More »நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்… Read More »21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.… Read More »ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில்,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பில்  தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு  தமிழகத்திலும் உயர்த்த வேண்டும்  என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி… Read More »தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  நேற்று தொடங்கியது. புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது  கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்,  தமிழ்நாட்டின் கல்விக்கு  மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2156… Read More »மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  • by Authour

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்… Read More »வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”  அம்பேத்கர், அம்பேத்கர்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.  கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு… Read More »நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

  • by Authour

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை.  எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் இன்று காலை தொடங்கியது.  முதல் கூட்டத்தில்  இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி  காலையில் ஜனாதிபதி… Read More »புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்  உள்ளே புகுந்த நபர்கள்,  அங்கு  புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர்  போலீசில்… Read More »பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2பேர்  திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… Read More »நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இன்று  மதியம் புகுந்த 2 பேர்  கைது செய்யப்பட்டனர். அதுபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே  வண்ண புகைகளை வீசிய 2 பேரும் பிடிபட்டனர். 4 பேரிடமும்  பயங்கரவாத தடுப்பு  சிறப்பு புலனாய்வு… Read More »நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Authour

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, பரப்புரை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறித்தும் கேள்வி… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்…. டிச.2வது வாரம் தொடங்கும்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கும். கூட்டத் தொடரானது டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். ஆனால், தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்…. டிச.2வது வாரம் தொடங்கும்?

பழைய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள்.. குரூப் போட்டோ

இந்தியாவின் பழைய நாடாளுமன்றத்துக்கு 18ம் தேதியுடன் விடை கொடுக்கப்பட்டது. இதையொட்டி அங்கு  சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் பழைய  நாடாளுமன்றத்தின் நினைவாக எம்.பிக்கள்  குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.  பெண் எம்.பிக்கள்  சேர்ந்து… Read More »பழைய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள்.. குரூப் போட்டோ

புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

  • by Authour

டில்லியில்  கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது.  இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது.  பிரதமர் மோடி அனைவரையும்… Read More »புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

டில்லியில்  உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும். 1927-ம் ஆண்டு… Read More »97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை. தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம் தான் இது. நிதி… Read More »சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இன்று இங்கு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: ஜி20 மாநாட்டால் இந்தியா… Read More »ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று  காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும்   மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.   அப்போது அவர் காலநிலை… Read More »12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதற்கு  எதிர்க்கட்சிகள்  கண்டனம்   தெரிவித்தன.  இந்த நிலையில் சிறப்பு… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி… Read More »பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை… Read More »மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி எம்.பிக்கள்… Read More »நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

  • by Authour

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா உருவாகி  இந்திய அரசியலில்  பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்  நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக கடந்த 3-ந்தேதி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும், 5-ந்தேதிக்கு (நேற்று காலை) வரை… Read More »நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி… Read More »நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

புதுடெல்லி, அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

error: Content is protected !!