Skip to content

புதுகை

புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

புதுக்கோட்டை ஆக 30-ஆவணி அவிட்டத்தை யொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அக்ரஹாரம் பகுதியில் வழக்கம் போல் புதன்கிழமை ஆவணி அவிட்ட  தினத்தில்  வேதமந்திரங்களுடன் கூட்டாக பூணுல் அணியும் நிகழ்வு ஒரே இடத்தில் நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிராமணர்… Read More »புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை அண்ணா பண்ணையில் , கம்பு விதை உற்பத்தி பண்ணையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

  • by Authour

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடைபெற்ற, “அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல்” போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட  கலெக்டர்… Read More »புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட்  மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.8.2023ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடக்கிறது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது… Read More »புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த… Read More »நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த… Read More »நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

செய்தித்துறை  மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று புதுக்கோட்டை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா  ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

error: Content is protected !!