Skip to content

பெரம்பலூர்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை… Read More »பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட… Read More »காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் ,  வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக தினந்தோறும் வருகின்றனர். அரசு… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

பெரம்பலூர் ஜிஎச்-ல் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி…

  • by Authour

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை… Read More »பெரம்பலூர் ஜிஎச்-ல் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி…

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

error: Content is protected !!