Skip to content

பெரம்பலூர்

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின்… Read More »தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக பெரம்பலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று உறுதியளிக்கும்… Read More »மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் தர்மன்-பூங்கா தம்பதியினர். இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். பூங்கா என்பவர் தினந்தோறும் ஆடுகளை மேய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்… Read More »ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர்.  இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்.… Read More »வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

  • by Authour

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன்… Read More »பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Authour

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

error: Content is protected !!