Skip to content

மதுரை

பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

  • by Authour

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள… Read More »பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, தனது 4 வயது பேத்தியுடன் 14.12.2017 அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மொபட்டில் வந்த 16 வயது சிறுவன், மூதாட்டியையும் சிறுமியையும் தனது… Read More »சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி  வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில்… Read More »இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

error: Content is protected !!