Skip to content

மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம்  லட்சதீவு மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

திருச்சியில் பெய்த திடீர் மழை….

  • by Authour

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி… Read More »திருச்சியில் பெய்த திடீர் மழை….

சென்னையில் பரவலாக மிதமான மழை

  • by Authour

சென்னையில் கடந்த 3, 4ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக  சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.  அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று காலை… Read More »சென்னையில் பரவலாக மிதமான மழை

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக… Read More »அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில்.… Read More »தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே … Read More »கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள்,… Read More »சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

  • by Authour

தமிழ்த்திரைப்படங்களில் சென்னையை காட்ட வேண்டும் என்றால்  அண்ணா சாலையில் உள்ள  11 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். அந்த  அண்ணாசாலை  சென்னையின்  இதயம் போன்ற பகுதி, முக்கிய அலுவலகங்கள், அதையொட்டி வர்த்தக நிறுவனங்கள்… Read More »மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

error: Content is protected !!