Skip to content

முதல்வர்

கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

  • by Authour

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் நிலை தொடர்வதால்,  கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட்… Read More »கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகனும், தொழிலதிபருமான  கே. என். அருண் நேரு, தனது பிறந்தநாளையொட்டி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்   நேற்று  வாழ்த்து  பெற்றார். சென்னையில் உள்ள முதல்வர்  இல்லத்துக்கு சென்று  முதல்வருக்கு  பொன்னாடை… Read More »பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள… Read More »வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Authour

ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன்,  ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். 40 ஆண்டுகளாக எழுத்துப்பணியில் உள்ளார்.  இவரது நீர்வழிப்படூஉம் என்ற நாவலுக்கு   சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  ராஜசேகரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து… Read More »எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

நாகை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 9-ந்தேதி இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்து  இலங்கைக்கு கொண்டு சென்று… Read More »இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விஷ்ணு தியோ சாய் 4 முறை மக்களவை எம்.பி.யாகவும்,2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர்.… Read More »சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

  • by Authour

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம்… Read More »மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று  ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி  சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக(முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து… Read More »தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

  • by Authour

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

error: Content is protected !!