Skip to content

வெள்ளம்

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.கடந்த 5ம் தேதி இரவு சேலத்தில் 11 செ.மீ மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி… Read More »சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி… Read More »ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்  முக்கொம்பில் இருந்து  கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 64ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பின்னர் கொள்ளிடத்தில்  அதிக அளவு   வெள்ளம் பாய்ந்து செல்கிறது. திருவானைக்காவல்- நம்பர்… Read More »கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால்  மேட்டூர் அணை  நிரம்பி வழிகிறது. இதனால் உபரி நீர்  16 கண் மதகு வழியாக… Read More »கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

error: Content is protected !!