Skip to content

அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மருத்துவ அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும்… Read More »திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

ஈஷா சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு போட்டிகள்… Read More »ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை நகர்ப்புற நிர்வாகம் மற்றும்… Read More »ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள்… Read More »காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மின்கல வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை… Read More »திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 15… Read More »திருச்சியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சியில் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி, திருச்சியில் நடைபெறவுள்ள டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு அமைச்சர்… Read More »திருச்சியில் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு,… Read More »குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்… Read More »சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்… Read More »தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

error: Content is protected !!