Skip to content

உச்சநீதிமன்றம்

சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும்  தலா… Read More »சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Authour

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக  கவர்னர்களை பயன்படுத்துவதாக  அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப்,  கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு  நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்… Read More »மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Authour

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதிகாரிகள் நடத்திய டார்ச்சரில் அமைச்சர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

error: Content is protected !!