Skip to content

கலெக்டர்

மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் , சிவபுரம் , ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றினைந்து மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப்… Read More »மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

திருச்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுகனூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்புப் பார்வையாளராகக் கலந்து… Read More »சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட … Read More »கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன்… Read More »புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (23.09.2023) துவக்கி… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2022ல் ரூ.118 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூபாய்.260 லட்சம் விற்பனை இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர… Read More »தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி கட்ட நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.… Read More »புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

error: Content is protected !!