Skip to content

காவிரி

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக காவிரி மற்றும்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்… Read More »காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு… Read More »காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை… Read More »மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட… Read More »காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “காவிரி விவகாரத்தில் கர்நாடக… Read More »காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

  • by Authour

அமாவாசை தினத்தில்  விரதம் கடைபிடித்து முன்னோர்களுக்க  தர்ப்பணம் கொடுப்பது  மரபு. ஒவ்வொரு மாதமும் இந்த சடங்குகள் நீர்நிலைகளில் நடைபெறும்.  மற்ற மாதங்களில் தர்ப்பணம் கொடுக்காமல் விட்டு விட்டவர்கள் கூட  தை, ஆடி , புரட்டாசி… Read More »தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

  • by Authour

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Authour

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

  • by Authour

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள்.  இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவது புண்ணியம் … Read More »திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

error: Content is protected !!