Skip to content

குழந்தைகள்

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோகைமலை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இன்று காலை… Read More »விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  முக்கிய பகுதி கருமண்டபம்.  இங்கு ஆரோக்கியமாதா  மேல்நிலைப்பள்ளி என்ற தனியார்   பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில்  செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ,… Read More »சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

திருச்சி தமிழ் சங்க மன்றத்தில் இன்று விருக்ஷா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் Tiny kids மழலையர் பள்ளி குழந்தைகள் ஐஸ் பார் மீது நான்கு குழந்தைகள் பத்து நிமிடம் பத்மாசனம் மற்றும்… Read More »திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுக்கோட்டை குழந்தை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  கா.வைரம், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மெய்யம்மாள் ஆகியோர் புதுக்கோட்டை நகரில் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது கலைஞர் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் தெருவோரமாக பிச்சை… Read More »புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

  • by Authour

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி… Read More »பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Authour

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

error: Content is protected !!