Skip to content

குழந்தை

திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

  • by Authour

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து… Read More »திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவனை வளாகத்தில் நடந்த உலக தாய்ப் பால்… Read More »தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களின் மகள் திவ்யபாரதி (24). அவரது கணவர் செல்வம். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திவ்யபாரதி தனது தாய் வீட்டுக்கு… Read More »தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து வயது குழந்தை உள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு… Read More »தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் தரப்பினர் மனு…

மயிலாடுதுறையை சேர்ந்த ரிக்கப் சந்த்தின் 18 வயது மகளை காணவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர், மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஒளிப்பதிவாளர் பாலச்சந்திரன்(20) என்பவர் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது… Read More »குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் தரப்பினர் மனு…

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தையின் கை… Read More »குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

  • by Authour

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும்,  உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும்  கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது.  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று… Read More »முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை… Read More »36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

  • by Authour

கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான்… Read More »ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

error: Content is protected !!