Skip to content

சம்பவம்

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் ?… Read More »மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

  • by Authour

மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். மணிப்பூர் மாநில பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர்… Read More »மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Authour

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது… Read More »சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

error: Content is protected !!