Skip to content

தஞ்சை

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500… Read More »மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் பொது கூட்டம் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போது திடீரென ஒருவர் மயங்கி… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின்… Read More »பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை… Read More »தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட… Read More »தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சை அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 2023-2024 அரவைப்பருவம் துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா நடந்தது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

  • by Authour

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனது 107 வயது நடக்க முடியாத மாமியாரை வீல் சேரில் வைத்து… Read More »தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

error: Content is protected !!