Skip to content

திருச்சி மாவட்டம்

மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

  • by Authour

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28ம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.ஏரோஸ்கேட்டோபால், ஒரு நிமிட ஸ்கேட்டிங் ரேஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஜிக்-ஜாக்… Read More »மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ,… Read More »திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்… Read More »ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.45 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சேலம் மேட்டூர்… Read More »காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

error: Content is protected !!